• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

Hanushya P by Hanushya P
2026/06/09
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்வதற்கென எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆயத்தங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

blank

மேலும், எல்-நினோ நிலைமையினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன்,  எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை,  நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு முகம்கொடுத்ததைப் போன்றே வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் காணப்படுவதாகவும் அது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இயற்கை அனர்த்தங்களை ஒருபோதும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும்இ ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார பொது நிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: Food Policy and Security Committeemeetingminister of AgricultureMinister of Trade.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

Next Post

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

Related Posts

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்
இலங்கை

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

2026-06-09
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

2026-06-09
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாடு தழுவிய 3 நாள் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: முதலாம் நாளில் 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-09
உலகளாவிய ‘எல்-நினோ’ அச்சுறுத்தல்: விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்!
இலங்கை

உலகளாவிய ‘எல்-நினோ’ அச்சுறுத்தல்: விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்!

2026-06-09
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

2026-06-09
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !
இலங்கை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !

2026-06-09
Next Post
உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

0
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

0
கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாடு தழுவிய 3 நாள் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: முதலாம் நாளில் 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

2026-06-09
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

2026-06-09
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

2026-06-09
கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

2026-06-09
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாடு தழுவிய 3 நாள் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: முதலாம் நாளில் 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-09

Recent News

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

2026-06-09
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

2026-06-09
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

2026-06-09
கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

2026-06-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.