• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர

சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினராக சந்தேகிக்கப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் பேணியதாகக் கூறப்படும் சில தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காகவே வருண ஜயசுந்தர இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

Related

Tags: Eastern Provincepremises.Senior Deputy InspectorstatementVaruna Jayasundara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!

Next Post

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி!

Related Posts

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர்  –  இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!
இலங்கை

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர் – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

2026-08-16
பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!
இலங்கை

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!

2026-08-16
இலங்கை

2026-08-16
நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!
இலங்கை

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

2026-08-16
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!
இலங்கை

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!

2026-08-16
பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை

பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

2026-08-16
Next Post
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி!

வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை!

வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை!

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.