• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

Hanushya P by Hanushya P
2026/07/05
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொது மக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

தற்போது அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது.

எனினும் இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான திடீர் அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கு மரண அடியையே கொடுக்கப்படுகின்றன.

இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் எழுப்பி நிற்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நீதியரசர்களுக்கு தேவைப்பாடு நிலவினால் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் தயாராக இருந்த போதிலும், இவ்வாறான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீதிமன்றத்திற்கான வசதிகளை பெற்றுக் கொடுப்பதாக அமைந்தாலும், இவ்வாறு ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதிமன்றத்தின் நற்பெயரையும் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related

Tags: independenceOpposition LeaderSajith premadasaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

Next Post

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

Related Posts

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!
இங்கிலாந்து

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

2026-07-05
உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!
உலகம்

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

2026-07-05
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

2026-07-05
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

2026-07-05
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?
இலங்கை

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு
இலங்கை

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

2026-07-04
Next Post
நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

0
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

0
உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

0
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

0
நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

2026-07-05
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

2026-07-05
உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

2026-07-05
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

2026-07-05
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

2026-07-05

Recent News

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

2026-07-05
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

2026-07-05
உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

2026-07-05
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

2026-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.