தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இன்று (24) நிலவரப்படி நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.














