நேற்றையதினம் தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவர்.கானாமல் போன மாணவிகளில் வயது 17 கெளசல்யா.வயது 17சர்மிளா .வயது 17சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்கள் 0767070913 0771658788
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்













