Anoj

Anoj

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!

உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, திடீரென ஓய்வுப் பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இரட்டையர் பிரிவு போட்டியில் தனது முன்னாள் ஜோடியான...

மியாமி பகிரங்க டென்னிஸ்: முதல் சுற்றில் நிக் கிர்கியோஸ்- ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி!

மியாமி பகிரங்க டென்னிஸ்: முதல் சுற்றில் நிக் கிர்கியோஸ்- ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும், மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நிக் கிர்கியோஸ் மற்றும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல்...

சொந்த மண்ணில் பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது தென்னாபிரிக்கா!

சொந்த மண்ணில் பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு இன்று!

நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு இன்று!

நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு...

இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் இராணுவம் தீவிர சண்டை!

இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் இராணுவம் தீவிர சண்டை!

இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க, உக்ரைன் இராணுவம் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை...

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: பாகிஸ்தான் நிதான துடுப்பாட்டம்!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: பாகிஸ்தான் நிதான துடுப்பாட்டம்!

அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர...

போர்: இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

போர்: இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி...

புதிய மோசடிக் குற்றச்சாட்டில் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி குற்றவாளி என அறிவிப்பு!

புதிய மோசடிக் குற்றச்சாட்டில் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி குற்றவாளி என அறிவிப்பு!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, ரஷ்ய நீதிமன்றத்தால் பெரிய அளவிலான மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றில் குற்றவாளியாகக் அடையாங் காணப்பட்டுள்ளார். கிரெம்ளின் விமர்சகர்...

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது தொற்றுநோய்களின் போது காணப்பட்ட மிக உயர்ந்த அளவை குறிக்கின்றது. சமீபத்திய புள்ளிவிபரங்கள் 2,128 நோயாளிகள்...

ஈரான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்திருக்கக் கூடாது: ராட்க்ளிஃப்

ஈரான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்திருக்கக் கூடாது: ராட்க்ளிஃப்

ஈரான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்திருக்கக் கூடாது என்று நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் கூறியுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டரில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது...

Page 247 of 523 1 246 247 248 523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist