Jeyaram Anojan

Jeyaram Anojan

சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தால் சர்ச்சை!

ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் சீனாவில் 11 பேர் உயிரிழப்பு!

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) இன்று (27) ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக...

மூடப்படும் லண்டனின் பரபரப்பான ஒக்ஸ்போர்ட் தெரு

தொழிற்கட்சியின் வாக்குறுதியை சவால் செய்யும் பிரித்தானிய வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் அறிக்கை!

தற்போதைய நிலையிலேயே செலவு தொடர்ந்தால், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு மேலதிகமாக 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் செலவினை சந்திக்க நேரிடும்...

நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 6.6 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)...

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு

மோசமான வானிலையால் நாடு முழுவதும் 31 பேர் உயிரிழப்பு, 4,008 பேர் பாதிப்பு!

2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

மோசமான வானிலை; அவசர உதவிக்கு விசேட எண்!

மோசமான வானிலை தொடர்பான அனைத்து அவசரநிலைகளையும் 117 என்ற துரித இலக்கத்துக்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும்...

இரத்தினபுரியில் மூன்று வைத்தியசாலைகளுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இலங்கை மின்சார சபையின் மொபைல்...

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்!

அவுஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தொலைதூர கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும்...

கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு !

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை...

ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம்!

பாதகமான வானிலை நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) காலை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவைத் தலைவர் அமைச்சர்...

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள்...

Page 14 of 557 1 13 14 15 557
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist