2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர்...
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தமிழக முதல்வர்...
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மற்றும் 12 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் ஆகியவை இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும்...
மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) முச்சக்கர வண்டி ஒன்றும் காரம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட...
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
2030-ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் அதன்...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரச, இன்று (19) பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இதில் பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு...
முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்குச் சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின்...
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தை எதிர்த்து, 'பகுஜன பலய' (Bahujana Balaya) என்ற சிவில் சமூக அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல்...
© 2026 Athavan Media, All rights reserved.