முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) இன்று (27) ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக...
தற்போதைய நிலையிலேயே செலவு தொடர்ந்தால், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு மேலதிகமாக 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் செலவினை சந்திக்க நேரிடும்...
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 6.6 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)...
2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
மோசமான வானிலை தொடர்பான அனைத்து அவசரநிலைகளையும் 117 என்ற துரித இலக்கத்துக்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும்...
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இலங்கை மின்சார சபையின் மொபைல்...
அவுஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தொலைதூர கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும்...
பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை...
பாதகமான வானிலை நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) காலை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவைத் தலைவர் அமைச்சர்...
தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள்...
© 2024 Athavan Media, All rights reserved.