முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை...
பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இன்று (28) நடைபெற்ற...
நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கையில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மீட்பு நடவடிக்கைகளுக்கு ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்...
இலங்கையில் தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர...
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்தை...
கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் பல...
நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது....
நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்....
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு...
© 2024 Athavan Media, All rights reserved.