கொழும்பு பங்குச் சந்தையில் புதிய சாதனை!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று (30) வரலாற்றில் முதல் முறையாக 18,000 புள்ளிகளைக் கடந்து, 260 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று (30) வரலாற்றில் முதல் முறையாக 18,000 புள்ளிகளைக் கடந்து, 260 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த...
அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணி வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு...
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இன்று (30) ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில்...
பொலிஸ் ஊடகப் பிரிவின் தற்போதைய உதவிப் பணிப்பாளரான, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வுட்லர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக...
மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக...
உள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஒருவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய...
வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை (ஜூலை 01) முன்னெடுக்கப்படவிருந்த மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண...
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் 72% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களிலிருந்து பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று (30) கொழும்பு...
© 2026 Athavan Media, All rights reserved.