• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு!

பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/02
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் வான் வெளியை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 5,081 கோடி இந்திய ரூபா) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், அண்டை நாட்டிற்கு எதிரான இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடப்பட்டது.

ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதன் தாக்கம் குறித்து ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தங்கள் உள்ளீடுகளையும் பரிந்துரைகளையும் அளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சு நிலைமையை மதிப்பிட்டு, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பரிசீலித்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் வான் பரப்பு மூடல் குறித்து விவாதிக்க அமைச்சு அண்மையில் பல்வேறு விமான நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது.

மேலும், அதன் விளைவுகள் மற்றும் நிலைமையைச் சமாளிப்பதற்கான பரிந்துரைகள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றது.
ஏப்ரல் 24 அன்று பாகிஸ்தான் தனது வான் வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடியது.

ஒரு வருடத்திற்கு வான்வெளி மூடல் அமலில் இருந்தால் மேலதிக செலவுகள் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என ஏர் இந்தியா மதிப்பிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

செலவுகளைக் குறைக்க உதவும் மாற்று வழிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனம் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை சர்வதேச சேவைகளைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Indian airlinesPakistani airspaceபாகிஸ்தான்விமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

Next Post

இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

Related Posts

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!
ஆசிரியர் தெரிவு

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

2025-06-03
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
இலங்கை

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

2025-06-03
வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!
இலங்கை

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

2025-06-03
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!

2025-06-03
சைபர் தாக்குதலால் தரவுகள் திருடப்படவில்லை – NWSDB
இலங்கை

சைபர் தாக்குதலால் தரவுகள் திருடப்படவில்லை – NWSDB

2025-06-03
பல மாத கொந்தளிப்புக்குப் பின் ‍தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!
ஆசிரியர் தெரிவு

பல மாத கொந்தளிப்புக்குப் பின் ‍தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!

2025-06-03
Next Post
இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

2025 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

இன்றிலிருந்து அமுலுக்கு வரும் குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்!

இன்றிலிருந்து அமுலுக்கு வரும் குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

0
IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

0
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

0
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

0
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

2025-06-03
IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

2025-06-03
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

2025-06-03
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

2025-06-03
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

2025-06-03

Recent News

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

2025-06-03
IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

2025-06-03
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

2025-06-03
கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

2025-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.