செர்பிய பிரதமர் பதவி விலகல்!
செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிக் (Milos Vucevic) செவ்வாயன்று (28)தனது பதவியை இராஜினாமா செய்தார். 2024 நவம்பரில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நாடு தழுவிய...
செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிக் (Milos Vucevic) செவ்வாயன்று (28)தனது பதவியை இராஜினாமா செய்தார். 2024 நவம்பரில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நாடு தழுவிய...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான்...
கனேடியத் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனடாவின் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சகம் புதன்கிழமை (29) நிராகரித்தது. அதேநேரம், புது டெல்லியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம்...
சீன செயற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக் (DeepSeek)தேசிய பாதுகாப்பு தாக்கங்களை அமெரிக்க அதிகாரிகள் கவனித்து வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செவ்வாயன்று...
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன...
கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத அனைத்து ஊழியர்களுக்குமான விசேட இராஜினாமா திட்டத்தை வெளியிட்டது....
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (29) அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...
யாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி)...
© 2026 Athavan Media, All rights reserved.