இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி:20 முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் சிம்பாப்வேயை எதிர்த்து பாகிஸ்தான் 05 விக்கெட் வித்தியாசத்தில் கடினமான வெற்றியைப் பெற்றது. 148 ஓட்டம்...
தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய...
UEFA தகுதிச் சுற்றின் இறுதி நாளில், கீரன் டியர்னி மற்றும் கென்னி மெக்லீன் ஆகியோரின் மேலதிக நேர கோல்களால் ஸ்கொட்லாந்து அணி, டென்மார்க்கை 4-2 என்ற கணக்கில்...
மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல்...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும்...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி...
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது...
இங்கிலாந்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது தங்கள் சேமிப்பில் அதிகமானவற்றை நாட்டின் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழான நிலையான தொகை ஒரு...
பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ...
இந்தியாவிற்கான இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக, இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்துடன் (NPCI) இணைந்து, டெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இன்று UPI One World திட்டத்தை...
© 2026 Athavan Media, All rights reserved.