யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் விசாரணை!

ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் விசாரணை!

பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இந்த விடயத்தினைக்...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உணவுப் பொருட்களை அதிக விலையில்...

சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறல்!

சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலியில் இருந்து மாத்தறை...

முன்னாள் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் காலமானார்

முன்னாள் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று(புதன்கிழமை) அதிகாலை காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும்,...

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள்...

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்....

காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தின் தெளிவுபடுத்தல்

காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தின் தெளிவுபடுத்தல்

இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனமானது, (ஐ.ஓ.சி) எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் காலநிலை மாற்றம்-27 உச்சிமாநாட்டின் போது உயிரி எரிபொருள்கள், நிலையான சூரிய ஒளி அடிப்படையிலான சமையல்,...

கனேடிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் முக்கிய சந்திப்பு

கனேடிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் முக்கிய சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர் மெலன் ஜோலிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. கிழக்காசிய உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச்...

வெளியுறவுக் கொள்கையால் இந்தியாவில் நிகழும் வளர்ச்சி

வெளியுறவுக் கொள்கையால் இந்தியாவில் நிகழும் வளர்ச்சி

இந்தியாவின் ஆரம்பகால வெளியுறவுக் கொள்கை இலட்சியவாதத்தையும் நடைமுறை யதார்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை வளர்ச்சி, தொழில்துறை கட்டமைப்பு, உயர்கல்வி மேம்பாடு, அறிவியல்...

Page 174 of 624 1 173 174 175 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist