யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

“மும்கின்“ திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புபெறும் இளைஞர்கள்!

“மும்கின்“ திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புபெறும் இளைஞர்கள்!

போக்குவரத்துத் துறையில் முறையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் 'மம்கின்' திட்டம் மூலமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் இளைஞர்களின் ஆற்றல் வெற்றிகரமாக வெளிப்படுவதாக யூனியன் பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அசோக்...

குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கான குடிநீர் திட்டம்

குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கான குடிநீர் திட்டம்

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரைக் கொண்டு செல்வதற்கான 'ஜல் ஜீவன் மிஷனின் இலட்சியம்' மிகவும் பெறுமதியானதோடு  ஆண்டுதோறும் சுமார் 1,36,000 குழந்தைகளின் இறப்புகளைத் தடுப்பதாக உள்ளது....

பாகிஸ்தானில் ஊர்வலங்களுக்கு தடை

பாகிஸ்தானில் ஊர்வலங்களுக்கு தடை

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்...

பாகிஸ்தானின் வெள்ளநிவாரண உதவிகளில் பரியளவில் ஊழல்?

பாகிஸ்தானின் வெள்ளநிவாரண உதவிகளில் பரியளவில் ஊழல்?

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்வதில் அதிகப்படியான ஊழல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அது உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளது. ஐ.நா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும்,...

திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு

திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு

இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது...

மருந்து வகைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

மருந்து வகைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்திற்குரிய மைத்திரி தேரரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிக  பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியின்...

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா நேற்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம்(வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ்.மாநகர சபையால்...

யாழில். திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர் – ஒருவர் மடக்கி பிடிப்பு – மற்றையவர் தப்பியோட்டம்!

யாழில். திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர் – ஒருவர் மடக்கி பிடிப்பு – மற்றையவர் தப்பியோட்டம்!

வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பியோடியுள்ளார்....

மட்டு.கரடியனாற்றில் கைக்குண்டு கண்ணிவெடி மீட்பு!

மட்டு.கரடியனாற்றில் கைக்குண்டு கண்ணிவெடி மீட்பு!

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கண்ணிவெடியை நேற்று (புதன்கிழமை) இராணுவத்தினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். விமானப்படை...

Page 179 of 624 1 178 179 180 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist