யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகேவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பொலிஸாரிடம் வலியுறுத்து

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை...

சந்தர்ப்பவாதிகள் தாம் விரும்பியவாறு நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இடமளிப்பது துரோகம் – சன்ன ஜயசுமன

சந்தர்ப்பவாதிகள் தாம் விரும்பியவாறு நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இடமளிப்பது துரோகம் – சன்ன ஜயசுமன

அரசியலமைப்பு திருத்தம் என்ற போர்வையில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் பிரேரணைகளை கொண்டு வந்தால் 22வது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முடிவு சரியானது – தினேஷ்

IMF இன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்தார் பிரதமர்!

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள் உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச...

புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

வடக்கு புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்பு

வெல்லாவ பகுதியில் புகையிரதமொன்று தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை நோக்கி...

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் – சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா....

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவுள்ளது. கொழும்பில் இன்றைய தினம்(04) இடம்பெற்ற...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு   வீடுகளை மீள நிர்மாணிப்பதாக பதில் ஜனாதிபதி உறுதி

ஜே.வி.பியின் இரண்டு முன்னாள் எம்.பி.க்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்?

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது....

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு மொட்டு கட்சி கடும் அழுத்தம்?

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் செயற்பாடுகள்...

எரிவாயுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை  அனுமதி

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாய் வரை குறைக்கப்படும்

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல்...

உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!

உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினாலும்,...

Page 195 of 624 1 194 195 196 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist