யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும்?

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில்...

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு

யுத்த காலத்தில் உயிரிழந்தவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் – தினேஷ் குணவர்த்தன

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன

பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் பெண்களை வைத்து தாக்குதல்கள்  தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்து சமயத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் கடத்தல்காரர்களின் இரண்டு வருடங்களாக...

பௌத்த – சிங்கள நாட்டில் புலிப் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி கிடையாது – சரத் வீரசேகர

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...

சீனாவில் உற்பத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சி?

சீனாவில் உற்பத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சி?

சீனாவில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மின்சார நுகர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்...

சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்களை நிறுவியுள்ளது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 97சதவீதம் உயர்ந்துள்ளது என மெர்காம்...

சீனாவின் ஜின்ஜியாங்கில் கடுமையான மனித உரிமை மீறல்கள்: ஐநா அறிக்கை

சீனாவின் ஜின்ஜியாங்கில் கடுமையான மனித உரிமை மீறல்கள்: ஐநா அறிக்கை

ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உய்குர் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களை...

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை...

திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு!

திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில்,...

எலிசபெத் மகாராணியின் உடல் லண்டன் கொண்டு வரப்பட்டது!

எலிசபெத் மகாராணியின் உடல் லண்டன் கொண்டு வரப்பட்டது!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார். அவரது உடல் கார் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டு வரப்பட்டது....

Page 208 of 624 1 207 208 209 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist