ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
2026-03-03
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி மீது நடந்து வரும் ஒடுக்குமுறைக்கு அந்நாட்டின் இராணுவமே காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது அந்த...
தாய்வானுக்கான ஜப்பான் அரசியல் பிரமுகரின் விஜயத்தை கண்டித்துள்ள சீனா, டோக்கியோ ஆத்திரமூட்டுவதை நிறுத்திவிட்டு தாய்வான் ஜலசந்தியில் சுயநல ஆதாயங்களை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 'ஜப்பான், அதன்...
சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் ஒரு மாதமாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதிருப்தியடைந்த குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் ஈபட்டனர். இணையதள காணொளி ஒன்றில் ஆர்ப்பாட்டத்திற்காக...
பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டமைக்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மௌலவி ஒருவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானிய மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், “ஒரு சீக்கியப்...
ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்குவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் இங்கிலாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற...
ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் அட்டவணை திருத்தத்தினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்து 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு சட்டசபையில் வாக்காளர்களாக இல்லாதவர்கள்...
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று(25)...
ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று(25) சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் நிந்தவூர் கடல் அரிப்பு தொடர்பில் விளக்கியதுடன் இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். கொழும்பு துறைமுகத்தை அண்டிய துறைமுக நகரத்தை...
இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.