யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

யாழில் வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

யாழில் வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரும், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே இலக்கு – கணேஷ் இந்துகாதேவி

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே இலக்கு – கணேஷ் இந்துகாதேவி

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தெரிவித்துள்ளார். நாடு...

கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பு

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி...

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகின்றது!

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த மின் நிலையத்திலுள்ள எரிபொருள் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக...

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்...

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தினை கடந்தது!

நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தினை கடந்துள்ளது. நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மேலும் 840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் நாளாந்த கொரோனா...

அங்கொட தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவகத்திற்கு மாற்றப்பட்டார் சரத் வீரசேகர!

அமைச்சர் சரத் வீரசேகர, நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் இருந்து அங்கொடவிலுள்ள தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம...

இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு!

இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு!

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து...

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்வெட்டு? முக்கிய அறிவிப்பு வெளியானது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. கட்சியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், கட்சியின்...

Page 459 of 624 1 458 459 460 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist