யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் – டலஸ் அழகப்பெரும

தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – டலஸ்!

தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று!

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை...

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பங்கள் தேவையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

முதல் காலாண்டின் முடிவில் IMF நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான அங்கீகாரம் முதல் காலாண்டின் இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு...

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது!

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளுக்காக...

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மருந்து தட்டுப்பாடு தற்போது நெருக்கடியாக மாறியுள்ளதாக எச்சரிக்கை!

அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்....

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

அமைச்சின் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக குற்றச்சாட்டு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அமைச்சு அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மனித...

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுகின்றது!

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுகின்றது!

நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சக தகவல்கள்...

மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அறிவிப்பு!

மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக...

புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என மீண்டும் வலியுறுத்து!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என  இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம்...

Page 98 of 624 1 97 98 99 624
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist