யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி!
யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலசில் 2 ஆவது சர்வதேச சதுரங்க போட்டியானது இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ...
யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலசில் 2 ஆவது சர்வதேச சதுரங்க போட்டியானது இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ...
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும்...
வடக்கில் ஒரு சட்டம், தெற்கில் ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...
சிறந்த பிரதி நிதிகளின் தெரிவே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குக் காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். https://www.tiktok.com/@athavannews/video/7444483176753319176?is_from_webapp=1&sender_device=pc&web_id=7403674148700505617
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை, தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து செல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எனவே அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்ன என்பதை...
கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய...
இனவாத செயற்பாடுகளை மகிந்த முன்னெடுத்தமையே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே தயாசிறி...
நாட்டில் இனவாத கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இடமளிக்ககூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். https://www.facebook.com/watch/?v=551242574351150
வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உண்மையில் கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற...
நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் சுமார் 40 செயற்திட்டங்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.