Ilango Bharathy

Ilango Bharathy

நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்து வருகின்றது! -மஹிந்த அமரவீர

நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்து வருகின்றது! -மஹிந்த அமரவீர

நாட்டில் வீழ்ச்சியடைந்திருந்த பால் உற்பத்தி தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி!

இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்  கடனாகப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில்...

மணிப்பூர் போராட்டம்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு

மணிப்பூர் போராட்டம்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக்  கோரி மாணவர்கள்  முன்னெடுத்த போராட்டத்தையடுத்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில்  கடந்த சனிக்கிழமை இரு சமூகங்களுக்கு இடையே...

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கான்யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த தாக்குதல்...

ஆரம்பமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணையில் திருப்தி இல்லை!

"2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைய முடியாது" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. மனித...

ரணிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயார்!

ரணிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயார்!

”ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனமடுவையில் நேற்று...

கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!

கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!

நாட்டில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னணியில் மாபியா குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்....

மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி

மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக்  கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று  இடம்பெற்ற...

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது என  இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து...

ஜனாதிபதி ரணில், அனுரவின் நாடித்துடிப்பை நன்கு அறிவார்!

சஜித்தும் அநுரவும் மக்களின் ஆணையைக் கோருவதற்கு தகுதி அற்றவர்கள்!

"பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்" என ஜனாதிபதி ரணில்...

Page 337 of 819 1 336 337 338 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist