மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிற்பகல் 4 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இதன்போது...
”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும், பொய்யான வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்...
”பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோல்வியை உணர்ந்த நிலையிலேயே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்ற பொய்யான வாக்குறுதியை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தலைவர்...
”ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கம், அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்” என இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் என்ரூ பெட்ரிக் வலியுறுத்தியுள்ளார்....
”மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்” என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்....
தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான...
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்” என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்....
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 19,747 தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் குறித்த வாக்காளர்கள் இன்று நுவரெலியா...
உணவு விஷமானதால் தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் குறித்த...
© 2026 Athavan Media, All rights reserved.