வாகனம் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
2024-05-20
(க.கிஷாந்தன்) நேற்று இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்த நிலையில் பொலிஸார் வானத்தை நோக்கி 38 முறை...
விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி டெல்லி நோக்கி பயணித்த...
இலங்கையின் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுல் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றுக் காலை ஆயிரக்கணக்னோர் புடை சூழ இடம்பெற்றது....
யாழில் 9 ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு யூலை 1ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம் யாழ் மாவட்ட...
இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 'பிரான்ஸ் 24' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்....
இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ (UNESCO), தமது...
தன்னைக்கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதி மீது பெண் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோப் கோபா (Phoebe Copa)...
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பீர் அருந்திய வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில் அவர் ஒரு முழு பீர் போத்தலை...
உலகிலேயே மிகவும் அவலட்சணமான நாயைத் தெரிவுசெய்வதற்கான விநோத போட்டியொன்று அண்மையில் கலிஃபோர்னியாவில் நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் ஏராளமானோர் தாம் வளர்க்கும் நாயுடன் கலந்துகொண்டிருந்தனர். உடல் குறைபாடு கொண்ட நாய்களும்...
ஹம்பம்தோட்டை சிறிபோபுரவில் தனது வீட்டிற்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி இடிந்து விழுந்ததில் முன்னாள் சுகாதார அமைச்சரான வைத்தியர் பி.என்.பி. சிரில் தனது 89 வயதில்...
© 2021 Athavan Media, All rights reserved.