வாகனம் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
2024-05-20
திப்பிட்டிகொட பகுதியில் நேற்று பி.ப மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு குழுவினர் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனப் ...
”மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால் சாரதி அனுமதி அட்டையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து...
கடந்த 9 நாட்களில் 9,158 பேர் ஒன்லைன் மூலமாகக் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிடிய (Harsha Illukpitiya) தெரிவித்துள்ளார்....
ரஷ்யாவின் நிலை குறித்து தான் கவலையடைவதாகவும், ரஷ்ய மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது வரை காலமும் ரஷ்யாவிற்கு ஆதரவாக...
இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61,183 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இம்மாதம் 87,521 சர்வதேச...
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா ” கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என அறிவித்துள்ளது....
சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தொட்டியொன்றுக்குள் தோடம்பழப் பானத்தை நிறப்பி அதனை தான் வளர்த்துவரும் ஒட்டகங்களுக்கு அளித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சவுதி...
மனைவிக்கு 10 ஆண்டுகளாப் போதைப் பொருள் கொடுத்து அவரை 80க்கும் மேற்பட்டோரை வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மொமினிக் பி( Dominique P)என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்....
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின்...
”3 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ”என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3நாட்கள் அரச முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி...
© 2021 Athavan Media, All rights reserved.