Ilango Bharathy

Ilango Bharathy

போராட்டத்தில் குதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

போராட்டத்தில் குதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்படுவதாக தெரிவித்து வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று போதனா வைத்தியசாலையின் நிர்வாக...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்!

கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு...

தமிழ் புதல்வன் திட்டம் இன்று ஆரம்பம்

மருத்துவமனைகளிலும் காவல்துறை மையம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறை மையத்தினை அமைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து,நாட்டில் உள்ள மருத்துவமனை மருத்துவக்...

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கொட்லாந்து அணியின் விபரம் வெளியானது!

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கொட்லாந்து அணியின் விபரம் வெளியானது!

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஸ்கொட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் ஒக்டோபர்...

பஸ் கட்டணத்தில் திருத்தம்?

பஸ் கட்டணத்தில் திருத்தம்?

எரிபொருளின் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத் தீர்த்தத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத் தீர்த்தத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை...

பலகோடி ரூபாய்  பெறுமதியான சாரஸ்  போதைப் பொருள் பறிமுதல்!

பலகோடி ரூபாய் பெறுமதியான சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட்ட சுமார் 29 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான, 58 கிலோகிராம் நிறை கொண்ட  சாரஸ்...

ஜனாதிபதித் தேர்தல்: அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை 533 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”...

தனிமையின் கொடுமை : 40,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் மரணம்!

தனிமையின் கொடுமை : 40,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் மரணம்!

2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மரணித்த முதியவர்களில்  4000 பேர்...

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பரத்திருவிழாவும்,...

Page 348 of 819 1 347 348 349 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist