Ilango Bharathy

Ilango Bharathy

மலையக மக்களின் தியாகிகள் தினம்: நாடாளுமன்றில் பிரேரணை

மலையக மக்களின் தியாகிகள் தினம்: நாடாளுமன்றில் பிரேரணை

முல்லோயா கோவிந்தன் மரணமடைந்த நாளான ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வருமான இழப்பு!

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களில்  சுமார் 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன!

வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன!

நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

பேருந்து விபத்து – 9  பேர் காயம்

வீதி விபத்துக்களால் 2,321 பேர் உயிரிழப்பு!

கடந்த ஆண்டில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 2321 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் முதலாவதாக இன்று இடம்பெரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைத் ...

குருதித் தட்டுப்பாடு: பொதுமக்களிடம் உதவிகோரும் யாழ்.போதனா

குருதித் தட்டுப்பாடு: பொதுமக்களிடம் உதவிகோரும் யாழ்.போதனா

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக `O positive` இரத்த வகைகளுக்குத்  தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்...

யாழ். ஊர்காவற்துறையில் யுவதியைக் கடத்திய மூவர் கைது!

யாழ். ஊர்காவற்துறையில் யுவதியைக் கடத்திய மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து  குறித்த யுவதியை...

கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல்!

கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல்!

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்...

நேபாளத்தில் நிலச்சரிவு: சுமார் 65 பயணிகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்

நேபாளத்தில் நிலச்சரிவு: சுமார் 65 பயணிகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்

நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேபாளத்தில், திரிசூலி நதியிலேயே...

விபத்துக்கள் குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட யாழ் போதனா வைத்தியசாலை

விபத்துக்கள் குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட யாழ் போதனா வைத்தியசாலை

யாழில் இடம்பெற்றுவுரம் வீதி விபத்துக்களினால் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா...

Page 391 of 819 1 390 391 392 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist