மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த தொடர்களில் முதலாவதாக இடம்பெறவுள்ள ...
”சீனாவின் உதவி திட்டங்கள் கடற்றொழிலாளர்களின் மனநிலையை அறியாது முன்னெடுக்கப்படுவதாக” யாழ் சுழிபுரம் திருவடிநிலை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செல்லன் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற...
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிறையில் இருந்த மற்றுமொரு கைதியினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த...
பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
”பாதாள குழுவினரை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில்...
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் தீவிர உதவியாளராக சீனா செயற்பட்டு வருவதாக நேட்டோ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்காவின் வோஷிங்டென் நகரில் ஆரம்பமான நேட்டோவின்...
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி போலி தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு...
சிரேஷ்ட மேலதிக சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த...
தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் ...
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த ரயில்வே சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.