சமூகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும்!
எதிர்காலம் தொடர்பாக மக்கள் இன்று சவாலை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கை ஒரு பௌத்த நாடு....
எதிர்காலம் தொடர்பாக மக்கள் இன்று சவாலை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கை ஒரு பௌத்த நாடு....
”ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன எத்தைகைய விவாதங்களை முன்னெடுத்தாலும் இருதரப்பினரும் தோல்வியை தழுவநேரிடும்” என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்....
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்தநாள் முதல் பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட...
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று பிற்பகல் புத்தளம் மாவட்டத்தின் முந்தலம் 61 ஆவது சந்தியில் உள்ள வீதியில் மோட்டார்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவினை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நாட்டின்...
மராட்டிய மாநிலம் , புனேவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உஜானி அணைக்கட்டுப் பகுதியில் கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே ...
"தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை தர்மராஜா பிரிவேனா...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில்...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக...
© 2026 Athavan Media, All rights reserved.