Ilango Bharathy

Ilango Bharathy

டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பால்குட பவனி

டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பால்குட பவனி

கொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது  சிறிசேன காதல் மோகத்தில் இருந்தார்! – மேர்வின் சில்வா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சிறிசேன காதல் மோகத்தில் இருந்தார்! – மேர்வின் சில்வா

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார்" என  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது...

மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்யுங்கள்! -வசந்த யாப்பா பண்டார

மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்யுங்கள்! -வசந்த யாப்பா பண்டார

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக்  கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”  மைத்திரிபால...

மைத்திரிபால கூறியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்! -ஆசு மாரசிங்க

மைத்திரிபால கூறியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்! -ஆசு மாரசிங்க

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற உண்மை தனக்குத் தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக  முன்னாள்...

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது!

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது!

”மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால  தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற...

மைத்திரியின் சர்சை கருத்து : விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு!

ராஜபகஷர்கள் மேலுள்ள கோபத்தினை வெளிப்படுத்து விதமாகவே மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்!

”ராஜபகஷர்கள் மேலுள்ள கோபத்தினை வெளிப்படுத்து விதமாகவே  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான  சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

வாழைச்சேனையில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!

வாழைச்சேனையில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!

வாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற  வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை...

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைக்கத் தீர்மானம்!

சத்துணவுத் திட்டத்திற்கு ஜனாதிபதியால் 16,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு...

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைக்கத் தீர்மானம்!

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைக்கத் தீர்மானம்!

எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு சிறந்த கல்விக் கொள்கையுடன் கூடிய சத்தான உணவுகளை வழங்குவதும் மிகவும் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து  இன்று போராட்டமொன்றை  ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு...

Page 542 of 819 1 541 542 543 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist