முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு தெருவெளி நாடகமொன்று இன்று நடைபெற்றுள்ளது. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி...
தமது போராட்டம் கடந்த 82 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இது வரை 80 க்கும் மேற்பட்ட பசுக்களை தாம் பறிகொடுத்துள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ்...
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், 9ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்ட 23 மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04)...
இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கையில்...
13 வயதான சிறுவனொருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சாய்ந்த மருதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது...
நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வந்துள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....
பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை...
யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
பிறந்து, 26 நாட்களேயான, குழந்தையொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம், மிருசுவிலைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.