Ilango Bharathy

Ilango Bharathy

யாழில் டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்!

யாழில் டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்!

யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு தெருவெளி நாடகமொன்று இன்று நடைபெற்றுள்ளது. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி...

மயிலத்தமடு,மாதவனை விவகாரம்: இதுவரை 80 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு

மயிலத்தமடு,மாதவனை விவகாரம்: இதுவரை 80 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு

தமது போராட்டம் கடந்த 82 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இது வரை 80 க்கும் மேற்பட்ட பசுக்களை தாம் பறிகொடுத்துள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

பருத்தித்துறை நீதிமன்ற விவகாரம்: பொலிஸ் அதிகாரிக்குப் பிணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ்...

கல்முனை சாஹிராவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்!

கல்முனை சாஹிராவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்!

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், 9ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்ட 23 மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04)...

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது! -இரா சாணக்கியன்

இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கையில்...

சாய்ந்தமருதில் சிறுவன் உயிரிழப்பு: மதரஸா நிர்வாகி கைது!

சாய்ந்தமருதில் சிறுவன் உயிரிழப்பு: மதரஸா நிர்வாகி கைது!

13 வயதான சிறுவனொருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சாய்ந்த மருதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது...

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை! வேலியே பயிரை மேயலாமா?

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை! வேலியே பயிரை மேயலாமா?

நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு  மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வந்துள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை...

ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம்  அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

யாழில். தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

பிறந்து, 26 நாட்களேயான, குழந்தையொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம், மிருசுவிலைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது....

Page 654 of 819 1 653 654 655 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist