இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
https://twitter.com/i/status/1722146936546091106 ”காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பலஸ்தீனுக்கு ஆதவாக...
https://www.tiktok.com/@athavannews/video/7299011326473424129?is_from_webapp=1&sender_device தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி செய்வதாகத் தெரிவித்து ஒன்றிணைந்த தபால் முன்னணியால் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கலல்கொட பிரதேசத்தில் காணிகளை நிரப்பிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலவத்துகொட, கலல்கொட பிரதேசத்தில்...
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர்...
நுவரெலியாவில் உள்ள பிரசித்திபெற்ற தபால் நிலையத்தை தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில்...
யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட உக்ரேனின் ஒடேசா அருங்காட்சியகம் மீது ரஷ்யா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(05) இரவு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...
பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன், இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அணிக்கு...
நபரொருவர் தனது முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தது மாத்திரமல்லாமல் தனது முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்த சம்பவம் பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்...
கடந்த வருடம் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட...
© 2026 Athavan Media, All rights reserved.