எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
1980 ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் தமிழ் சினிமாவை தனது வசீகரத் தோற்றத்தால் கட்டிப்போட்டவர் சில்க் சிமிதா. அக்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ‘சில்க்‘ என்கிற பெயரை...
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, சாவல்காட்டு பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று நேற்றிரவு திடீரெனத் தீக்கிரையாகியுள்ளது. பேருந்தின் உரிமையாளர் தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த...
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்கள் ஒன்றுகூடல் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.முகுந்தன் தலமையில்...
”இந்திய மீனவர்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எமது மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி வருகின்றனர்” என மன்னார் மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்....
இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய பாடகியும் நடிகையுமான அண்ட்ரியா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த...
அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையில் வசித்துவரும் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிலருடன் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இலங்கையில் புத்தளம் – கல்பிட்டி பகுதியில் ஆபிரிக்க...
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள்,...
"நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொணிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது. இம்மாநாடானது யாழ்ப்பாண...
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான மேலதிகசெயலாலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானத்துறை என்பன...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மக்களின் நினைவேந்தலுக்காகச் சென்று வருகின்றது. இந்நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில்...
© 2026 Athavan Media, All rights reserved.