Ilango Bharathy

Ilango Bharathy

22 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்!

22 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்!

திருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல்!

புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல்!

முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில்  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்  உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று(20)  காலை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்...

பூட்டிய வீட்டுக்குள் இருந்து நால்வரின் சடலம் மீட்பு! அமெரிக்காவில் பரபரப்பு

பூட்டிய வீட்டுக்குள் இருந்து நால்வரின் சடலம் மீட்பு! அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள், இருந்து ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், மற்றும் மூன்று நாய்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...

பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் வேளை இந்தியாவோ நிலவை அடைந்துவிட்டது!

பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் வேளை இந்தியாவோ நிலவை அடைந்துவிட்டது!

பாகிஸ்தான்  உலக நாடுகளிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் வேளை  இந்தியாவோ நிலவை வெற்றிகரமாக அடைந்துவிட்டது” என  பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில்...

நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

நியூசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் நகரில் இருந்து 124 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கமொன்று  ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது  ரிச்டர்  அளவில்...

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஒவ்வொரு நாளும் தொடர்சியாக காலை 9 மணியளவில்  நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று தியாக...

நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா!

நல்லூரில் தவற விடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது, தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  யாழ்....

நாட்டில்  2 டெங்கு மரணங்கள்!

யாழில். 25 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழில்  எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை டெங்கு கட்டுப்பாட்டு வாரமாகப்  பிரடனப்படுத்தியுள்தாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன்...

மன்னாரில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!

மன்னாரில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!

மன்னாரின் தாழ்வுபாடு பகுதியில் சுமார் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் 34 வயதான நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்! -ஆளுநர் செந்தில் தொண்டமான்

சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்! -ஆளுநர் செந்தில் தொண்டமான்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில்  தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Page 732 of 819 1 731 732 733 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist