74 ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காத மூதாட்டி
74 ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெல்பா மெபேன் (Melba Mebane)என்ற 90 வயதான மூதாட்டியே...
74 ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெல்பா மெபேன் (Melba Mebane)என்ற 90 வயதான மூதாட்டியே...
‘ மெட்டா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரியான மார்க் ஸக்கர்பர்க், டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' (Threads) என்ற புதிய சமூக வலைத்தளமொன்றை கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்தியிருந்தார்....
சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், காற்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இம்மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது தயாரிப்புகளைக் ...
"சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எங்களது அரசியல். எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல்...
சிவசேனை அமைப்பின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தன், தமிழுக்கும் சைவத்திற்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவிக்கும் விதமாக மன்னார் இந்து மக்களால் நேற்றைய தினம் 'தமிழினக்...
பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று காலை வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்து, பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில்...
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும்...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த...
மெக்சிகோவின் ஓக்ஸாக்கா மாகாணத்தில் பேருந்தொன்று சுமார் 80 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் மெக்சிகோவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த...
நுவரெலியா - இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசித் தேவைகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்...
© 2026 Athavan Media, All rights reserved.