மீனுடன் புகைப்படம் எடுத்த இருவர் கைது
நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக்...
நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் (01) நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வேலைவாய்ப்பினைப் பெறும் நோக்கில் வெளிநாடு செல்லும்...
மேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48...
மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று அதிகாலை யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனே நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, புல்தானா என்ற இடத்தில் வைத்துத் திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது....
விண்வெளி வீரர்கள் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து நீரை மறு சுழற்சி செய்யும் முயற்சியினை நாசா முன்னெடுத்து வந்திருந்த நிலையில் அதில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது....
படுத்தவாறே இயக்கக் கூடிய வகையில் இத்தாலியில் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டயர்கள் அற்ற குறித்த காரானது உலகின் மிகச்சிறிய கார் என இணையவாசிகளால் அழைக்கப்படுகின்றது. இக்கார் இயக்கப்படும் ...
ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த தேரர்கள் பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28...
3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம்...
முல்லைத் தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர்...
கடந்த 1960 ஆம் ஆண்டில் இருந்து பல்லைக்கழகங்களில் மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பப்படிவங்களில் இனத்தை குறிப்பிடுவதற்கான நடைமுறை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.