Dhackshala

Dhackshala

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

புதிய ஜனாதிபதி தெரிவு – யாருக்கு ஆதரவு என்பது குறித்து ரிஷாட் அணி இன்று அறிவிப்பு!

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போகிறது என்பதை இன்று...

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் – அதுவரையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவிப்பு!

எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது....

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுக்கு சொந்தமான வீட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருப்பதாக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒலிப்பதிவில்...

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற கோட்டாபய முயற்சிப்பதாக தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக சர்வதேச செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தினூடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதால்,...

அலரிமாளிகையில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு!

அலரிமாளிகையில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு!

அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம்,...

மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய்

பசில் வெளியேறுவதாக தகவல் – மத்தள விமான நிலையத்தின் அதிகாரிகளும் சேவையில் இருந்து விலகத் தீர்மானம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும்  சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டைவிட்டு...

சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முற்பட்ட 55 பேர் அனர்த்தத்தில் இருந்து மீட்பு

சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முற்பட்ட 55 பேர் அனர்த்தத்தில் இருந்து மீட்பு

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஆழ்கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 55 பேர் அந்தக் கப்பலில்...

ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யை இணைக்காவிட்டால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் – தயாசிறி!

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் மீண்டும் அதே போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

நாடு திரும்பினார் கோட்டாபய?

கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டதை அடுத்து, கப்பலில் தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கரை திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...

Page 113 of 534 1 112 113 114 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist