Dhackshala

Dhackshala

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பாக போராட்டத்தை வெற்றிக் கொள்ளும்...

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மெலுமொருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் பயாகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்தபோது மாரடைப்பு...

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது. கொழும்பு 1...

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க துறவிகள், சர்வ மத குருக்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள் அடங்கிய பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன்படி, 'சுரகிமு லங்கா'...

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறையை மீட்க 5 முக்கிய இந்திய நகரங்களில் வீதி நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் – ஹரின்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அதிக வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வரும் முயற்சியாக ஐந்து முக்கிய இந்திய நகரங்களில் இலங்கை வீதி நிகழ்ச்சிகளை நடத்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர்...

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

200 ரூபாய்க்கும் குறைவாக ஒரு லீட்டர் எரிபொருள்?

ஒரு லீட்டர் எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் – ஜனாதிபதி

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு...

அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களின் கல்வி தொடர்பில்...

அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு நியூசிலாந்து அறிவுறுத்து

இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு நியூசிலாந்து அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது...

பிரதமராகத் தயார் – பதவியை இராஜினாமா செய்யுமாறு ரணிலுக்கு அனுர அழைப்பு!

பிரதமராகத் தயார் – பதவியை இராஜினாமா செய்யுமாறு ரணிலுக்கு அனுர அழைப்பு!

பிரதமர் பதவியை ஏற்க தான் தயாராகவிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Page 119 of 534 1 118 119 120 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist