பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
2026-01-25
உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியாக கடந்த 13 ஆம்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தற்போது செயலிழந்துள்ள மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்தொகுப்பில் இணைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மொத்த கொள்ளளவான...
வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பௌதீக மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. மனித...
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும்...
புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருகிறார். காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்...
நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் ஒதுங்கவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக...
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது கெளரவமான பிரியாவிடையை இழந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை)...
அமைச்சரவைப் பதவிகளைப் பெற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான...
© 2026 Athavan Media, All rights reserved.