Dhackshala

Dhackshala

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை – பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை!

உலகளாவிய சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து...

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில...

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது....

சுகாதார அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – சுகாதார ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

சுகாதார அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – சுகாதார ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள...

மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக...

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது – பிரதமர் மோடி

வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்...

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது – தமிழக முதலமைச்சர்

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு என்றும் அது ஒரு பலிபீடம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி,...

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் – பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் – பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி...

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்...

Page 242 of 534 1 241 242 243 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist