Dhackshala

Dhackshala

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை குடும்பத்தினர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை குடும்பத்தினர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர்

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும் பிரியா - நடேஸ் குடும்பத்தை குயின்ஸ்லாந்தில்...

5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை)...

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம்...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

கொரோனா வைரஸினால் 2 ஆயிரத்து 260 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை...

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்...

எரிபொருள் விலை உயர்வு – கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு: 8 கட்சிகள் கண்டனம்!

எரிபொருள் விலை உயர்வு – கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு: 8 கட்சிகள் கண்டனம்!

எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம்சாட்ட சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எட்டு...

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2...

உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் புதிய நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்

உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் புதிய நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது – அசேல

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

Page 466 of 534 1 465 466 467 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist