முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கத்தின் சடலம் சுகாதார வழிமுறைப்படி தகனம் செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் துரைரெட்ணசிங்கத்திற்கு கொரோனா வைரஸ்...
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12...
அரச உத்தியோகத்தர்களுக்கான இம்மாத சம்பளத்தை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கா சம்பளம் எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சு...
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர்...
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (செவ்வாய்க்கிழமை) சபையில் அறிவித்தார். அதன்படி, துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய...
30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஜெனிவா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச அரங்கிலும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான...
இலங்கை மேலும் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து பெறவுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவிலிருந்து இந்த...
© 2026 Athavan Media, All rights reserved.