Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

(Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்கள் நால்வர் கைது!

இங்கிலாந்தின் (Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் உள்ள (Darnall ) டார்னால் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் தற்போது...

இங்கிலாந்து இராணுவத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த கோரிக்கை!

இங்கிலாந்து இராணுவத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த கோரிக்கை!

இங்கிலாந்து இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்க, அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மேஜர்...

(Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

(Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

இங்கிலாந்தின் (Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு வெளிய நடந்த மோதலில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார்...

தமிழ் மக்களின் கோரிக்கையான சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது – இளையதம்பி சிறிநாத் MP தெரிவிப்பு!

தமிழ் மக்களின் கோரிக்கையான சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது – இளையதம்பி சிறிநாத் MP தெரிவிப்பு!

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும் ஆக குறைந்த தீர்வாக...

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி,...

மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்டசிக்களும் கிடையாது – சட்டத்தரணி மலைவாஞ்ஞன்!

மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்டசிக்களும் கிடையாது – சட்டத்தரணி மலைவாஞ்ஞன்!

மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி மோகனதாஸ்...

285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் எந்த கைதிகளும் விடுவிக்கப்படவில்லையெனவும் எதிர்காலத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு கைதிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள்...

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார்...

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க  உதவி செய்யவேண்டும் –  சி. கா செந்தில் வேல் கருத்து!

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

200 ஆண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சூறாவளி காரணமாகவும் தமது நிலங்களை இழந்து மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்...

மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

பொரளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...

Page 101 of 304 1 100 101 102 304
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist