Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என கோரி திமுக தாக்கல்...

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!

பிரிட்டனின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பொதுப் பாடசாலையில் , பாடத்திற்கு உதவி கேட்பது போல நடித்து, தனது ஆசிரியையை 16 வயது மாணவன்...

அதிவேக வாகனங்களைக் கண்டறிய வட அயர்லாந்து பொலிஸார் அறிமுகப்படுத்தும் ‘ஹை-டெக்’ கேமராக்கள்!

அதிவேக வாகனங்களைக் கண்டறிய வட அயர்லாந்து பொலிஸார் அறிமுகப்படுத்தும் ‘ஹை-டெக்’ கேமராக்கள்!

அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து அவற்றின் வேகத்தைக் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக, லேசர் மற்றும் வீடியோ தொழில்நுட்பங்கள் இணைந்த அதிநவீன கைக் கேமராக்களை வட அயர்லாந்து பொலிஸார் சோதனை...

பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி: பக்கிங்ஹாம் அரண்மனை மறுப்பால் சர்ச்சை!

பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி: பக்கிங்ஹாம் அரண்மனை மறுப்பால் சர்ச்சை!

சசெக்ஸ் இளவரசர் ஹாரி ஒரு வார கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பிரிட்டன் திரும்பியுள்ளார். காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக அவரே தொடங்கிய 'இன்விக்டஸ் கேம்ஸ்' (Invictus...

கொழும்பு – காங்கேசன்துறை  ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

இயக்குவதற்குப் போதுமான ரயில் பெட்டிகள் இல்லாத காரணத்தால், தினமும் இயக்கப்பட்டு வந்த கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இடையிலான புகழ்பெற்ற 'இடைநகர விரைவு ரயில்' (Intercity Express)...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா...

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து   – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலைத் தொடங்கிய கைதிகள் ஆயுதங்களைப் பெற்று, இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த...

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு நீதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு...

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

தமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து – அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து – அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு...

Page 102 of 596 1 101 102 103 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist