Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

விபச்சாரத்திற்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் குறித்து வெளிவந்த தகவல்!

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை!

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளால் இடம்பெறும் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் டவுனிங் வீதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச பெண்களுக்கு எதிரான...

கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின்...

பஹல கடுகன்னாவ பகுதியில்  இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19  இந்திய மீனவர்கள் கைது

மறு அறிவித்தல்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா...

இணையவழி முதலீட்டுக்காக காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால்...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்வுவை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் குழு!

துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

வரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக...

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை...

பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்!

சீன – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்!

'சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது' என ஸி  ஜின்பிங் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப், சீன ஜனாதிபதி ...

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம்...

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்...

Page 138 of 304 1 137 138 139 304
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist