கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
2026-09-20
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு...
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று (07) பிற்பகல் கொழும்பு...
வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும்...
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை...
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும்...
அண்மையில் ஏற்பட்ட கடுமையான இயற்கை அனர்த்தத்தால் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்ட மாவிலாறு அணைக்கட்டின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனை...
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா புளியங்குளம் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது வெள்ள அனர்த்தத்திர் வவுனியா புளியங்குளம் குளக்கட்டு சேதமடைந்தமையினால் அந்தப்...
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது மலையக மார்க்கத்தின் கொட்டகலை வட்டகொட ரதல்ல அம்பேவல...
சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் பொலிஸார் வாகனங்களை...
வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு யு-35 வீதியை புனரமைக்கும் பணிகள் இந்திய இராணுவ பொறியியல் குழுவினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் முல்லைத்தீவு...
© 2026 Athavan Media, All rights reserved.