Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள், அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு ஜூரி எனப்படும்...

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று  இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன்...

‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீரவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடனும், கௌரவத்துடனும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, 'சர்வஜன அதிகாரம்' கட்சித் தலைவர் திலித் ஜயவீர தனது வாழ்த்துச்...

மலையகத்தின்  பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பிரதான சூரிய பொங்கல் மகோற்சவம் இன்று அதிகாலை ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த புண்ணிய மகோற்சவம் கோவிலின் பிரதம...

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட செயற்பாட்டுக் குழு ஸ்தாபிப்பு

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட செயற்பாட்டுக் குழு ஸ்தாபிப்பு

"போதை இல்லாத நாடு மகிழ்ச்சியான நாளை" என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சரும்...

குருக்கள்மடத்தில்  போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு...

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் பொங்கல்  நிகழ்வுகள் அமைதியான முறையில்  இடம்பெற்றன. மக்கள் வீடுகளிலும்  வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்....

மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்....

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்  கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மானில, ஹதரபாத் மற்றும் தமிழ் நாட்டின் ஊட்டியில் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும்...

Page 55 of 301 1 54 55 56 301
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist