Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11 மணியளவில்...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெண்கள் அமைப்பை...

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் படுகாயம்!

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில்...

நேட்டோ எல்லையில் பதற்றம்: ருமேனிய குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்; இருவர் காயம்!

நேட்டோ எல்லையில் பதற்றம்: ருமேனிய குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்; இருவர் காயம்!

உக்ரைனுடனான போருக்கு மத்தியில், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ருமேனியா நாட்டின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ரஷ்யாவின் வெடிகுண்டு ட்ரோன் விண்கலம் மோதி வெடித்துள்ளதால்...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

புனித வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த...

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வழக்கை எதிர்வரும்...

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபகச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன்...

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

நாட்டில் தமிழினப் படுகொலை ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்ற அறிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு...

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

அடுத்து வரும் 48 மணித்தியாலங்களுக்குள் குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை...

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் – வழக்கில் திடீர் திருப்பம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண வழக்கு விசாரணைக்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே...

Page 70 of 499 1 69 70 71 499
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist