Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை!

பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை!

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி (Victoria Woodall) விக்டோரியா வுடால் என்பவர் சக ஊழியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகளை...

இங்கிலாந்தில் நிலவும் கோரெட்டி புயல் காரணமாக பல பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் குறித்து அம்பர் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் நிலவும் கோரெட்டி புயல் காரணமாக பல பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் குறித்து அம்பர் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் நிலவும் கோரெட்டி புயல் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிகை...

சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர்...

ட்ரோன்  விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்...

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு !

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு !

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16...

குடும்ப தகராறினால் வீட்டுக்கு தீ வைப்பு; மூவர் உயிரிழப்பு!

கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தீ வைத்த சம்பவம் – சிறுமியும் உயிரிழப்பு!

அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவரினால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார் இதேவேளை இந்த சம்பவத்தில்...

வெளியானது சமந்தாவின் மா இன்டி பங்காரம் திரைப்பட ட்ரைலர்!

வெளியானது சமந்தாவின் மா இன்டி பங்காரம் திரைப்பட ட்ரைலர்!

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘மா இன்டி பங்காரம். இந்தப் படத்தை ராஜ் நிடிமோரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ்...

யாழில் மேலுமொருதொகை போதைமாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழில் மேலுமொருதொகை போதைமாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து சந்தி பகுதியை...

யாழில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை இடம்பெற்றது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ்...

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ...

Page 70 of 303 1 69 70 71 303
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist