Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர். பயங்கரவாதத்...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம்...

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களை கோர அரசியலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, உரிய விண்ணப்பம் ஜூலை 31 ஆம் திகதி அல்லது...

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடுவதற்கும், தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்குமாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்....

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பணி வெற்றிடங்களுக்கு தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதன்படி, அரசியலமைப்பு சபை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கத்...

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக...

மட்டுவில் 8 பேர் கைது

நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 21 பேர் கைது!

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம், தீவு முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, அனைத்து மண்டல காவல் நிலையங்களையும் கோட்ட அளவில்...

யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

யாழில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள், குண்டு மீட்பு!

யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாகவும், இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது....

வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை உருவச்சிலை திறப்பு குறித்து பொலிஸார் விசாரணை!

வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை உருவச்சிலை திறப்பு குறித்து பொலிஸார் விசாரணை!

வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள்...

மோதல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை தொடர்கிறது: ஈரான் அறிவிப்பு!

மோதல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை தொடர்கிறது: ஈரான் அறிவிப்பு!

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர கருத்துப் பரிமாற்றங்கள் மத்தியஸ்தர்கள் ஊடாகத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு...

Page 75 of 596 1 74 75 76 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist