கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் பலாலி...
மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் இரு விவசாயிகள் நேற்று (25) சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்....
அண்மையில் தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும் எதிர்வரும் ஜூன் மாதம் 09...
போராட்டத்தின் போது சாண தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு தலாங்கம பொலிஸாரினால்...
பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது. லண்டனின் கியூ கார்டன்ஸ் (Kew Gardens) பகுதியில் வெப்பநிலை 34...
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு புகையிலை பழக்கத்தைப் போன்றே அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பதினாறு வயதிற்கு உட்பட்டவர்களின் சமூக ஊடகப்...
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து...
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம்...
© 2026 Athavan Media, All rights reserved.