கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், 10 இலட்சம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 11 இலட்சம் ரெம்டிசிவர் மருந்துகளை மாநில அரசுகளுக்கு வழங்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர்...
தடுப்பூசி விரையமாவதை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர்...
நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையிலேயே மேற்படி...
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக...
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மை 3 திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை (வியாழக்கிழமை) பெர்ஸ்ட் லுக்...
18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை...
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை என மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில...
பிரதமர் நரேந்திர மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி போர்த்துக்களுக்கு பயணிக்க இருந்தார். குறித்த விஜயம்...
இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 290 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே...
© 2021 Athavan Media, All rights reserved.